Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

08.09.2019 அன்று இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் 14வது இரத்ததான முகாம்!

 இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் 4மாதங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இரத்ததான முகாம் வரிசையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08-09...


 இளவாலை வருத்தபடாத வாலிபர் சங்கத்தினால் 4மாதங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இரத்ததான முகாம் வரிசையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08-09-2019)  14வது இரத்ததான முகாமும், எமது சங்கத்திற்கான காணி கொள்வனவுக்கு நிதி நன்கொடை வழங்கியவரும், இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பற்சிகிச்சை கூடத்துக்கான நிதிநன்கொடை வழங்குனருமான அமரர் சற்குசீலன் அவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.

காலை 8.30 மணிமுதல் மாலை 3.00 மணிவரை இடம்பெறவுள்ள இந்த இரத்ததான முகாமிற்கு தெல்லிப்பழை இரத்தவங்கியினர் கலந்துகொண்டு குருதிவகைகளை சேகரிக்கவுள்ளனர்.

No comments

Latest Articles