Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

நபர் ஒருவர் வீட்டில் மறைத்துவைத்திருந்த பொருள்! பொலிசாரின் அதிரடி!

மிருக வேட்டைக்காக கட்டுத்துவக்கை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் திருகோணமலை - கன்னியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செ...



மிருக வேட்டைக்காக கட்டுத்துவக்கை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் திருகோணமலை - கன்னியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மூதூர், தோப்பூர் பகுதியை சேர்ந்த 53 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.

No comments

Latest Articles