தேசிய மாவீரர் நினைவேந்தலை அனுட்டிக்கும் பொருட்டு இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சி வேறுப...
தேசிய மாவீரர் நினைவேந்தலை அனுட்டிக்கும் பொருட்டு இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.
அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்த அனைத்து தரப்பினர்களும் இணைந்து மாவீரர் நாளுக்குரிய பணிகளை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.
அத்தோடு எவ்வித தடைகளும் நெருக்கடிகளும் இன்றி மாவீரர் நாள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் மாவீரர் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.






No comments