Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சிறிலங்கா விமான நிலைய திரைகளில் பறந்த தமிழீழ தேசியக்கொடி !!

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் 3வது முறையாகவும் இன்று சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தமிழீழம் சைபர் போஸ் எனும் குழுவால் தாக்குதல்...



ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் 3வது முறையாகவும் இன்று சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தமிழீழம் சைபர் போஸ் எனும் குழுவால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இம்முறை சிறிலங்காவின் கட்நாயக்கா விமான நிலையத்தை ஊடுருவி அங்கிருந்த தகவல் திரைகளில்  Schedule Screen குறிபிட்ட வினாடிகளுக்கு புலிக்கொடி பறக்கும் காணொளி ஒளிபரப்பபட்டுள்ளதுடன் சிறிலங்காவின் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் தரவுத்தளத்தையும்  பொது வெளியில் வெளியிட்டுள்ளனர் தமிழீழம் சைபர் போஸ் குழுவினர்.

No comments

Latest Articles