Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

நீலன் அறக்கட்டளையின் ஒழுங்குபடுத்தலில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

 நீலன் அறக்கட்டளையின் அனுசரணையில் முள்ளியவளை பிரதேசத்தில்  பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  நேற்று (17.02....

 நீலன் அறக்கட்டளையின் அனுசரணையில் முள்ளியவளை பிரதேசத்தில்  பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

நேற்று (17.02.021) புதன்கிழமை முல்/முள்ளியவளை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. 

இதனை நீலன் அறக்கட்டளையின் அனுசரணையில்  பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில்  110 மாணவர்களுக்கு கற்றல்உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






















No comments

Latest Articles