Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும்:பூபாலப்பிள்ளை பிரசாந்தன்

 தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று மட்டக்களப்பு கட்சியின் அலுவகத்தில் இடம்பெற்றது. நல்...

 தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று மட்டக்களப்பு கட்சியின் அலுவகத்தில் இடம்பெற்றது.


நல்லாட்சி அரசின் ஆட்சி காலத்தில் தான் மாகாணசபை தேர்தல் இழுத்தடிப்பு செய்யப்பட்டது ,இன்று முதலைக்கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கின்றார்கள் மாகாணசபையினை நடத்துங்கள் என்று ,


ஆகவே மக்களுக்கு எந்த நல்லதும் நடக்க கூடாது என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு வெளிப்பாடு என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.




No comments

Latest Articles