இன்று நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன ? அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் நம்பிக்கையில்லா பிரேரணை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ...
இன்று நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன ?அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் நம்பிக்கையில்லா பிரேரணை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால், சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


ليست هناك تعليقات